அரியலூர் துவங்கி குன்னம் வரை நேற்று நல்ல மழை. அதன் காரணமாக, விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சோளம் விதைக்கும் பணி.
அஷ்டமி, நவமி பார்க்காமல் மழை பெய்து விட்டது. அந்த நாட்கள் சரியில்லையே என்று மழை ஒதுக்கவில்லை. நாமும் ஒதுங்கவில்லை. சோறு போடும் விவசாயத்திற்கே நல்ல நாளை நிர்ணயிப்பது இயற்கை, மழை.
மற்றவற்றிற்கு மாத்திரம் நல்ல நேரம் பார்க்க பஞ்சாங்கம் .... என்ன நியாயம் இது ? வீட்டை விட்டு வெளியே கிளம்பவே அஷ்டமி, நவமி, ராகுகாலம், சூலம், மூலம்.
# உழைப்பை நம்புவோம் !
அஷ்டமி, நவமி பார்க்காமல் மழை பெய்து விட்டது. அந்த நாட்கள் சரியில்லையே என்று மழை ஒதுக்கவில்லை. நாமும் ஒதுங்கவில்லை. சோறு போடும் விவசாயத்திற்கே நல்ல நாளை நிர்ணயிப்பது இயற்கை, மழை.
மற்றவற்றிற்கு மாத்திரம் நல்ல நேரம் பார்க்க பஞ்சாங்கம் .... என்ன நியாயம் இது ? வீட்டை விட்டு வெளியே கிளம்பவே அஷ்டமி, நவமி, ராகுகாலம், சூலம், மூலம்.
# உழைப்பை நம்புவோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக