சேகுவேரா
கடாபி
அடுத்தொருவன்
இல்லையென
மூர்ச்சித்த
புரட்சியை
உயிர்பித்தாய்...
வல்லான்
வகுத்ததேயென
சுருண்ட
நேரத்தில்
இல்லான்
உடைப்பானென
நிறுவினாய்...
பொதுவுடைமை
மண்மூடிப்
போனதாய்
தனியுடமை
துள்ளாடிய
போதினிலே
மீட்டெடுத்தாய்...
சாவோஸ் - நீ
சாக்காடு
செல்லாய்
மக்கள்
மனம்
வாழ்வாய்.....
ஏகாதிபத்தியத்தின்
எதிரியாய்...
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
"ஓடுகாலி" என்பதற்கான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ளல் நலம். ஓடுகாலி என்பதற்கு க்ரியா தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ப...
-
"நான் ஆட்சிக்கு வந்தவுடன், எல்லா திருடர்களும் ஆந்திராவிற்கு ரயில் ஏறி ஓடி விட்டார்கள் என்று ஜெயலலிதா சொன்னார். அப்படி என்றால் அவர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக